ex defence secretary

img

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் கைது

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு துறை முன்னால் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இலங்கை காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தரா ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.